Wednesday, Jun 07, 2023, 20:24:01
இலங்கை

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு என்பன தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை

கடந்த ஆண்டு ஜூன்- ஜூலையில் இருந்ததைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடைக் காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை உணவுப் மேலும்...

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இனங்களுக்கு இ

மேலும்...

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு என்பன தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவர

மேலும்...

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...

டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட வி

மேலும்...

தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்து..

தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்த

மேலும்...

தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்து..

தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்த

மேலும்...

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள்!

நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியி

மேலும்...

சுவிசர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த மூவர் உட்பட ஐந்து பேர் படுகொலை!...

 மூவர் உட்பட ஐந்து பேர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளமை நெடுந்தீவிற்கு மட்டுமல்லாமல் தீவகத்திற்கே பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றதா என்ற கேள்வ

மேலும்...

மூன்று ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் பூத்த சகுரா மலர்!...

ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மைதானத்தில் நடப்பட்ட சகுரா மரம் மலர்ந்துள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெர

மேலும்...

இலங்கை பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு!...

சூடான் குடியரசின் அண்மைக்கால அபிவிருத்திகளை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா

மேலும்...

ஆபாச காணொளிகளை காட்டி ஆசிரியர் செய்த மோசமான செயல்

14 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹாலிஎல பிரதேசத்தி

மேலும்...

ஏப்ரல் 21 - இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்று

ஏப்ரல் 21 இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும்.

ஈஸ்டர் ஞாயிறு, ஏப்ரல் 21, 2019 அன்று, தற்கொலை குண்டுதாரிகளின் குழு இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலைத் நடத்தியது.,

மேலும்...

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் மரணம்

நீண்ட நாட்களுக்குப் பின் கொரோனா தொற்றுக் காரணமாக  மீண்டும்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்  நேற்றிரவு (20) உயிரிழந்

மேலும்...

கண் சொட்டு மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்

மேலும்...

மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து பணம் மாயம்

மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இன்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்

மேலும்...

கல்வி அமைச்சு வெளியிட்ட செய்தி

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் என கல்

மேலும்...

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து

கொழும்பு - சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்

மேலும்...

கண்டியில் 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக கண்டி வலயத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சா

மேலும்...

இலங்கையில் வெள்ளை முட்டை 880 ரூபா, சிவப்பு முட்டை 920 ரூபா

நிறையின் அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான  புதிய வர்த்தமானி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட

மேலும்...

தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரர்

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று (18) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார

மேலும்...

இலங்கையில் வாகனங்கள் வெடிக்குமா?? லங்கா ஐ.ஓ.சி வெளியிட்ட அறிக்கை

நாட்டில் கடுமையான வெப்பமான வானிலை நிலவுகின்றமையால், வாகனங்களில் உள்ள எரிபொருள் தாங்கிகளில் வெடிப்புகள் ஏற்படுவதாக சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உ

மேலும்...

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை மதிப்பிட மறுத்தால் அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளா

மேலும்...

அமெரிக்க  தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து  அமுலுக்கு வரும் வகையில்,  குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்க  தூதரகம் அறிவித்த

மேலும்...

முற்றுப்புள்ளி வைத்தது சீன தூதரகம்

இலங்கையில் இருந்து 100,000 டோக்  குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும

மேலும்...

இந்தியாவின் கவனத்திற்குச் சென்றது இலங்கை குரங்கு சர்ச்சை

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக  நடவடிக்கை குறித்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் இந்தியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளது.

கொழும்ப

மேலும்...

© All rights reserved © 2023 Sooriyantvnews
Website by Sooriyantv