திருவிசநல்லூர்
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அந்த அழகான கிராமத்திற்கு திருவிசநல்லூர் என்று பெயர். அது கார்த்திகை மாதம். அமாவாசை தினம். தர வேங்கடேச ஐயாவாள் எனும் பரம சிவபக்தர் அவரின் பெற்றோருக்கு சிரார்த்தம் செய்ய தயாரானார். அவர் சிரார்த்தம் செய்யும் தினமும் சேர்ந்தே வந்தது. பிராமணர்களை அழைத்தார். அவரும் காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு வந்தார். உள்ளே நுழையும்போதே, ‘‘ஐயா... பசிக்குதுங்கய்யா. சோறு போடுங்கய்யா’’ என்று வாசலில் குரல் கேட்டது. பல நேரங்களில் இரவில் ஐயாவாள் காவிரியை கடக்கும்போது தீவட்டி பிடிப்பான்.
இன்றோ சிரார மேலும்...
திருவிசநல்லூர்
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அந்த அழகான கிராமத்திற்கு திருவிசநல்லூர் என்று பெயர். அது கார்த்திகை மாதம். அமாவாசை தினம். தர வேங்கடேச ஐயாவாள் எனும் பரம சிவபக்தர்
தெளிவு பெறு ஓம்
நமக்குப் பசிக்கிறது என்றால் நாம் உணவருந்த வேண்டுமா அல்லது மற்றவர்கள் உணவு அருந்தினால் நமது பசி நீங்கிவிடுமா? நம்முடைய வேண்டுதலுக்கு நாம்தான் பரிகா
“ரமலான் மாதம் எத்தகையதென்றால் அந்த மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும்
வீட்டிலிருந்தபடியே நினைத்து வணங்க வேண்டிய கோயிலில் ஒன்றாக இந்த முருகனின் கோயில் திகழ்கிறது. இக்கோயிலை குறித்த மகிமைகளை நாம் அறிந்துகொண்டு ஊரடங்கு நிறைவடைந்ததும் சென்று தரிசிக்கலா