Wednesday, Jun 07, 2023, 22:19:59
இந்தியா

பிரதமர் மோடியின் பாதுகாப்பை ஏற்ற டெல்லி எஸ்.பி.ஜி. அதிகாரிகள்!

கேரளாவில் பிரதமர் மோடி தங்கி இருக்கும் 2 நாட்களும் அவரது பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

நாடு முழுவதும் ரெயில்வே துறை சார்பில் வந்தே பாரத் என்ற அதிவேக ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் அதிவேக ரெயில் சேவை நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர மேலும்...

பிரதமர் மோடியின் பாதுகாப்பை ஏற்ற டெல்லி எஸ்.பி.ஜி. அதிகாரிகள்!

கேரளாவில் பிரதமர் மோடி தங்கி இருக்கும் 2 நாட்களும் அவரது பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பா

மேலும்...

ரம்ஜானையொட்டி 25 கோடிக்கு ஆடுகள் விற்பனை!...

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று(22ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஏழை-எளியோருக்கு இறைச்சி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி, வீடுகளில் பிரியாணி சமைத்து

மேலும்...

இந்தியா சென்ற இலங்கையர்களுக்கு கொரோனா!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, ​​இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்

மேலும்...

மகாராஷ்டிராவில் அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று(16) இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்ட 11 பேர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்

மேலும்...

ஒடிசாவில் சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் திருமணம்!!

ஒடிசாவில், பாலசோர் மாவட்டத்தின் சோரோ பகுதியில் உள்ள பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் செய்விக்கும் நிகழ்வு நடந்து வ

மேலும்...

அம்பேத்கரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!..

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜா அண்ணாம

மேலும்...

71 ஆயிரம் பேருக்கு வேலை-பிரதமர் மோடி!...

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்ட விழா.  காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்வில், 71 ஆயிரம் பேருக்கு, ஒன்றிய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமனத்திற்கான ஆணைக

மேலும்...

71000 பேருக்கு மத்திய அரசு பணி ஆணைகளை வழங்கிய பிரதமர்!...

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கு

மேலும்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்.. புதிதாக 5,676 பேருக்கு கொரோனா!...

தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது

 

மேலும்...

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரி கோரி அடிப்படை உரிமை மனு

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை

மேலும்...

ராகுல் தகுதிநீக்கம் ; தேர்தலில் போட்டியிடவும் முடியாது

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்த

மேலும்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம

மேலும்...

உலகமே சுற்றி தங்கம் கடத்தி வந்த இலங்கையர் இந்தியாவில் சிக்கினார்

சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

<

மேலும்...

காதலிக்காக பொலிஸ் நிலையத்திற்குள் கழுத்தை அறுத்துக்கொண்ட இலங்கை அகதி

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத

மேலும்...

அமெரிக்காவில் இந்தியர்கள் இருவருக்கு அடித்த அதிஷடம்

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவரது நிர்வாகத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக தற்போது

மேலும்...

அனுமன் சிலைக்கு முன் அரைகுறை ஆடையில் பெண்கள்... வெடித்தது சர்ச்சை

அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்து கொண்ட பாஜக நடத்திய  நிகழ்ச்சி மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் ப

மேலும்...

இலங்கையில் இந்திய ரூபா பயன்பாடு?? பரபரப்பு செய்தி

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.<

மேலும்...

அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்ட திருத்தம் கைவிடப்பட்டது. தொடர்ந்து  விவசாயிகள் விடுத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற

மேலும்...

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது. போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷ

மேலும்...

பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி!

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்சி காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் நொச்சியம், திருவாசி கிராம இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் 12 காளைகளை

மேலும்...

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தம்பதி உள்பட 4 பேர் கருகி பலி!...

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதிமீறி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், தம்பதி உள்பட 4 பேர்  உயிரிழந்தனர். மேலும், பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். ந

மேலும்...

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் படகுகளை பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள்!..

வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகள்

மேலும்...

சபரிமலையில் புதிய விமான நிலையம்!...

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப

மேலும்...

தனித்து போட்டியிட்டால் பாஜ ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது-மு.க.ஸ்டாலின்

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பாஜ தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என

மேலும்...

© All rights reserved © 2023 Sooriyantvnews
Website by Sooriyantv