உங்களின் அரசியல் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும், தயவு செய்து கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்' என, முதல்வருக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:'கொரோனா மூன்றே நாளில் ஒழிக்கப்பட்டு, ஜீரோவாகி விடும்' என, ஏதோ, 'சூ... மந்திரகாளி' போல, முதல்வர் சொல்கிறார். 'ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள், மார்ச், 9ல், வந்து விடும்; 10ம் தேதியே, ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து விடுவோம்' என்றார்.
அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்; வந்ததோ வெறும், 800 க மேலும்...
ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளின் தொடர் கூட்டு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பில் இருந்து ஈரோடு மாவட்டம் படிப்படியாக மீண்டு வருகிறது. இதற்கு பொதும
கோவை: கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், கள்ளச்சாராயம் மற்றும் ‘கள்’ விற்பனை அதிகரித்துள்ளது. தொண்டாமுத்தூர், ஆலாந்துற
நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 7 ஆயிரம் பேர் மீது போலீசார் கடந்த 31 நாட்களில் வழக்குபதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அம
மதுரை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருகின்ற மே 7-ம் தேதி நடைபெற இருந்த
ஊரடங்கு நேரத்திலும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையிலும் வீட்டை விட்டு ஓடிப் போய் தனது காதலனை கோ
கோவையில் ரோட்டோரத்தில் பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பிரசவம் பார்த்தார். இவர் எழுதிய லாக்கப் என்ற நாவல், விசாரணை என்ற பெயரில் சினிமாவாக வந்தது குறிப்பிடத்தக்கது. கோவை சிங்காநல்லூர் காம
கொரோனா வைரஸால் தமிழகத்தில் இதுவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் சோதனை உறுதி செய்யப்பட்ட 55 வயதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். இதன் மூலம் தமிழகத்தில், கொ
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் உலக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க தன்வந்திரி யாகம் நடைபெற்றது...
சமூக செயற்பாட்டாளரான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே சமீபத்தில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்குப் பலரும் கண்டன குரலை எழுப்பியுள்ள நிலையில் நாம் தமிழ
உங்களின் அரசியல் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும், தயவு செய்து கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்' என, முதல்வருக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்
தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா் தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள்கள் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்
அரசு அறிவித்தபடி அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த கரோனா ஊரடங்கில் தோவுக்கு தயாரா
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் உயிரிழந்தார். திருச்சி, துறையூர் அருகே, அய்யாறு, குண்டாறு பகுதிகளில் நீண்ட காலமாக மணல் கடத்தல் நடந்து வருகிற
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இன்றுமட்டும் 103 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அதிகமுள்ள அபாய பகுதிகளாக (ஹாட் ஸ்பாட்) அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய அரசு
தமிழகத்தில், வரும், 20க்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின் ஊரடங்கை, எப்படி படிப்படியாக தளர்த்தலாம் என, அரசுக்கு அறிக்கை அளிக்க, நிதித்துறை செயலர் தலைமையில், க
Tamil Nadu received 24000 corona rapid testing kits : கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என எதிர்கட்சிகள் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. தமிழக
கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கும் கொரோனா பரவும் என்பது நிரூபிக்
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அரசியல் கட்சியினரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நேரடியாக வழங்க தடை விதித்த உத்தரவை எதிர்
காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்றார் போல் நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் இருப்பதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.
சென்னையிலிருந்து, திருநெல்வேலி ம