கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளை மிரட்டியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை வடகொரியா கடைபிடித்து வருகிறது. பல நாடுகளின் எதிர்ப்பை எல்லாம் கண்டுகொள்ளாத வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். இதனால் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்தது.
அமெரிக்காவின் பொருளாதார தடையால் வடகொரியா கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. எந்த விஷயம் பற்றியும் கவலைப்படாத வடகொரிய அதிபர் கி மேலும்...
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் உக்ரேனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுத
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளை மிரட்டியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை வட
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு நெருக்கடி தந்துள்ளது. சீன அரசு பூஜ்ய கொரோனா கொள்கையை தளர்த்திய பின்னர் மீண்ட
மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. இதனைதொடர்ந்து முன்னாள் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்ப
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் இன்று தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 மாதங்கள் கடந்து மந்த நிலையை அடைந்துள்ள உக்ரைன் ரஷ்
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு எப்படி இருக்கும் என்பதை ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞர் ஒருவர் கணித்துள்ளார்.
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து செய்ததால் மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசி
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக விளாசியுள்ளார்.
டிரம்ப் மீது விமர்சனம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொ
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விட
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச டுபாய
ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படுவதாகவும் சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க போவதாகவும் சீனா அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிக
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.87 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,687,868 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 662,446,340 பேர் பாதி
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவானுடனான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமச
அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னரான குடியரசு கட்சியை சேர்ந்த கிரெக் அபோட், அகதிகளை துணை ஜனாதிபதி கமலா ஹாரீ
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்...
நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்த
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று பதவியேற்றார்.
இதன்மூலம் பிரித்தானி
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போட்டியாளரான பென்னி மோர்டான்ட் நாடாளுமன்ற உறுப்பினர்
நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன்,
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகோய் சு-30 போர் விமானம் இர்குட்ஸ்க் நகரில் உள்ள இரண்ட
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரித்த
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நுழைவதற்கு தேவையான 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை முன்னாள் போட்டியாளர் மற்றும் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் ந
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதே நாளில் 3 மாகாணப் பேரவைகளுக்கான தேர்தலும் நடத்தப்படும்.
மலேசியாவில் ஆளும் கூட்டணியின