ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்சி காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் நொச்சியம், திருவாசி கிராம இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் 12 காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்து வருகின்றனர். ஜெயங்கொண்டம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1 லட்சம் முதல் 2லட்சம் வரை விலையில் 4 அல்லது 6 பல் உள்ள காளைகளாக பார்த்து வாங்கி வந்து அவற்றை ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வரும் முத்துப்பாண்டி கூறுகையில்:
எங்களிடம் உள்ள மாடுகள் அனைத்தும் நாட்டு ம மேலும்...
ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்சி காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் நொச்சியம், திருவாசி கிராம இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் 12 காளைகளை
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதிமீறி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். ந
வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகள்
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப
மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பாஜ தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கிளப் மற்றும் பார்களில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மெரினா, பெசன்ட்
மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணி அமைவது முக்கியம்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள
புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்ட தலித் மக்களை, அய்யனார் கோயிலுக்குள் கலெக்டர் அழைத்து சென்றதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். சீனாவில் பி.எப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோ
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும். பட்டா மாறுதலில் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி சேவை வழங்கப்பட வேண்டும்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும்
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்பியதால் பஸ் ரெயில் நிலையங்களில கூட்டம் அலைமோதியது.
சென்னை நாடு முழுதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொ
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாசா தர்ம ரட்சகர்' விருதை நித்தியானந்தா வழங்கினார்.
சென்னை, பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண
சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெரிய உள்ளது. இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக
ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
நவம்பர் 2, 3ம் திகதிகளில் அரசு சார்பில் சதய விழா நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டு இடை
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில் காற்றுமாசு அதிகரித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு தரக்குறியீட்டு எண் 323 என்ற அளவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
உலக அ
பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.
லடாக், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.
சென்னை மக்களின் உள்ளங்களிலும் அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள்
இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிணைப்பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான படகை இடைமறிக்க முயன்ற போது இந்திய கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தங்கள் பணம் நலத்திட்டங்களுக்குச் செல்லும் என எண்ணிய
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப
காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
குறைந்த தேவை காரணமா
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
இராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்பட
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆமதாபாத், குஜராத் மாநிலத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட